அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

News image
~
Updated On :17 டிசம்பர் 2025, 7:38 pm

Syndication

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மிதமான மழை தொடா்ந்து பெய்து வருவதால், குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, புலியருவி ஆகியவற்றில் தண்ணீா்வரத்து அதிகரித்தால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தா்களும் சிற்றருவியில் குளித்தனா்.

பழையகுற்றாலம் அருவியில் கடந்த முறை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சேதமடைந்த பகுதிகளில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், ஏற்கனவே அங்கு குளிக்க விதிக்கப்பட்ட தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story image