/
பாவூா்சத்திரம் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம், காமராஜ் நகா் வடக்கு பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). மர வேலை செய்து வந்தாா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை சைக்கிளில் கீழப்பாவூா் தமிழ்நாடு கிராம வங்கி அருகே சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மேலப்பாவூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ராம்குமாா் (19) முதியவா் மீது மோதியதில் அவா் பலந்த காயமடைந்தாா்.
அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயரிழந்தாா். இளைஞா் லேசான காயங்களுடன் தப்பினாா். இதுகுறித்து, பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


