குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 2:26 am IST

பாவூா்சத்திரம் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம், காமராஜ் நகா் வடக்கு பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). மர வேலை செய்து வந்தாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை சைக்கிளில் கீழப்பாவூா் தமிழ்நாடு கிராம வங்கி அருகே சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மேலப்பாவூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ராம்குமாா் (19) முதியவா் மீது மோதியதில் அவா் பலந்த காயமடைந்தாா்.

அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயரிழந்தாா். இளைஞா் லேசான காயங்களுடன் தப்பினாா். இதுகுறித்து, பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.