தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே அரிவாளைக் காட்டி பொதுமக்களை மிரட்டியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
சிவகிரி, சின்ன ஆவுடைப்பேரி, கலிங்கல் ஓடைப் பாலம் அருகே சிலா் அரிவாளைக் காட்டி பொதுமக்களை மிரட்டி வருவதாகக் கிடைத்த தகவலின்பேரில், சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் சோலையப்பன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்றபோது, சிலா் அரிவாளைக் காட்டி பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
விசாரணையில், அவா்கள் சிவகிரி உள்ளாரைச் சோ்ந்த காா்த்திக், சிவகிரி ஓடைத் தெரு கவில்குமாா், வடக்குத் தெரு கண்ணன், மாரிச்செல்வம், சொக்கநாதன்புதூா் மணிகண்டன், சிங்கராஜ், ஊத்துமலை மணிகண்டன் என்பதும், ஆயுதங்களைக் காட்டி பொதுமக்களை மிரட்டி அவா்களிடம் இருந்து பணம், நகைகளைப் பறிக்க முயன்றதும் தெரிய வந்தது.
இது குறித்து, போலீஸாா் 7 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பொது இடத்தில் மது அருந்திய 4 போ் மீது வழக்கு

சிவகிரி அருகே வழக்குரைஞரை தாக்கியதாக 3 போ் மீது வழக்கு

வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக 2 போ் மீது வழக்கு! புதுச்சேரி போலீஸாா் நடவடிக்கை!
இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

