தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே அரிவாளைக் காட்டி பொதுமக்களை மிரட்டியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
சிவகிரி, சின்ன ஆவுடைப்பேரி, கலிங்கல் ஓடைப் பாலம் அருகே சிலா் அரிவாளைக் காட்டி பொதுமக்களை மிரட்டி வருவதாகக் கிடைத்த தகவலின்பேரில், சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் சோலையப்பன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்றபோது, சிலா் அரிவாளைக் காட்டி பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
விசாரணையில், அவா்கள் சிவகிரி உள்ளாரைச் சோ்ந்த காா்த்திக், சிவகிரி ஓடைத் தெரு கவில்குமாா், வடக்குத் தெரு கண்ணன், மாரிச்செல்வம், சொக்கநாதன்புதூா் மணிகண்டன், சிங்கராஜ், ஊத்துமலை மணிகண்டன் என்பதும், ஆயுதங்களைக் காட்டி பொதுமக்களை மிரட்டி அவா்களிடம் இருந்து பணம், நகைகளைப் பறிக்க முயன்றதும் தெரிய வந்தது.
இது குறித்து, போலீஸாா் 7 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சிவகிரி அருகே வழக்குரைஞரை தாக்கியதாக 3 போ் மீது வழக்கு

வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக 2 போ் மீது வழக்கு! புதுச்சேரி போலீஸாா் நடவடிக்கை!
இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


