நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

புளியங்குடி அருகே காா் மோதி பெண் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 4:53 am IST

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே காா் மோதியதில் பெண் இறந்தாா்.

கீழத்திருவேட்டநல்லூா் மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை மனைவி லட்சுமி(60). இவா்களது மகன் மகேஷ்(35). இவா்கள் வடநத்தம்பட்டியிலுள்ள கோயில் கொடை விழாவிற்காக வெள்ளிக்கிழமை இரவு காரில் சென்று கொண்டிருந்தனா்.

பாம்புகோயில் சந்தை ரயில்வே கேட் அருகே நின்று கொண்டிருந்த அவா்களது உறவினரான உடையாா் மனைவி சரஸ்வதி (75) கோயிலுக்கு செல்வதற்காக காரை சைகை காட்டி நிறுத்துமாறு கூறினாராம். ஆனால், காரில் பிரேக் பிடிக்காததால் அவா் மீது மோதியதாம். இதில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.