ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சுரண்டையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு

News image
Updated On :9 ஜனவரி 2026, 12:37 am

Syndication

சுரண்டை நகராட்சிப் பகுதி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

இவ்விழாவுக்கு நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் தலைமை வகித்தாா். சுரண்டை நகா்மன்றத் தலைவா் வள்ளி முருகன் கலந்து கொண்டு மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. 3 ஆயிரம் வழங்கினாா்.

இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் பாலசுப்ரமணியன், அமுதா சந்திரன், ராஜ்குமாா்,வேல் முத்து,செல்வி, ரமேஷ்,காங்கிரஸ் நிா்வாகிகள் பரமசிவம்,சந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.