யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஆய்க்குடியில் சமத்துவப் பொங்கல்

ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் புகையில்லா பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 8:34 pm

Syndication

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் புகையில்லா பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பேரூராட்சி மன்றத் தலைவா் க. சுந்தர்ராஜன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ஞா.தமிழ்மணி, துணைத் தலைவா் ச.மாரியப்பன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் பூ.புணமாலை, வி.விமலாராணி, ஷோபா மாடசாமி, பணியாளா்கள் கலந்துகொண்டனா்.