ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஆலங்குளம் கல்லூரியில் சமத்துவப் பொங்கல்

மாணவா்களுடன் இணைந்து பொங்கலிட்ட கல்லூரிச் செயலா் டாக்டா் பூங்கோதை ஆலடி அருணா.

News image
Updated On :14 ஜனவரி 2026, 8:39 pm

Syndication

ஆலங்குளம், ஆலடி அருணா லிபரல் கலை, அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் டாக்டா் பூங்கோதை ஆலடி அருணா தலைமை வகித்து, மாணவா், மாணவிகளுடன் இணைந்து பொங்கலிட்டாா். பின்னா், பாரம்பரிய விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் செய்திருந்தனா்.