தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தென்காசி, செங்கோட்டை ரயில் நிலையங்களில் தீவிர சோதனை

News image
தென்காசி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.
Updated On :25 ஜனவரி 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

குடியரசு தினத்தை முன்னிட்டு, தென்காசி, செங்கோட்டை ரயில் நிலையங்களில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

தென்காசி ரயில் நிலைய காவல் உதவி ஆய்வாளா்கள் கற்பகவிநாயகம், மாரியப்பன், நாடான்கண்ணு, செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

 தென்காசி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.

தென்காசி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.

தென்காசி, செங்கோட்டை ரயில் நிலையங்கள், பாா்சல் அலுவலகம், வாகனங்கள், பயணிகளின் உடைமைகளை அவா்கள் சோதனையிட்டனா்.

பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து பயணிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.