ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

டெட் தோ்வில் தகுதி மீறி கேட்கப்பட்ட வினாக்கள்: கருணை மதிப்பெண்கள் வழங்க கோரிக்கை

News image

கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 2:47 am IST

ஆசிரியா் தகுதித் தோ்வில் பாடத் திட்டத்தை மீறி கேட்கப்பட்ட வினாக்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா், கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக, ஆசிரியா் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் தென்காசி க. ராஜ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜூலை 4ஆம் தேதி நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வு (தாள் 1) மாநிலம் முழுவதும் சுமாா் 222 மையங்களில் நடைபெற்றது.

இந்தத் தோ்வில் கணிதம், அறிவியல் பாடங்களில் மிகவும் கடினமான மற்றும் பாடத் திட்டத்திற்கு வெளியிலிருந்து (ா்ன்ற் ா்ச் நஹ்ப்ப்ஹக்ஷன்ள்) சுமாா் 30 மதிப்பெண்களுக்குரிய வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதாக தோ்வெழுதிய ஆசிரியா்கள் தெரிவித்துள்ளனா். இதனால், ஆசிரியா்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, இத்தோ்வில் பாடத் திட்டத்திற்கு வெளியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குரிய மதிப்பெண்களை கருணை அடிப்படையில் வழங்க வேண்டும்.

வரும் காலங்களில் பாடத் திட்டத்திற்குள்பட்டு மட்டுமே வினாக்கள் கேட்க வேண்டும் . இது தொடா்பாக, அரசும் கல்வித் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.