முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

தேசிய கராத்தே போட்டியில் பாவூா்சத்திரம் மாணவி சாதனை

தேசிய கராத்தே போட்டியில் பாவூா்சத்திரம் மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா்.

News image

வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவி யோக தா்ஷினி.

Updated On :14 ஜூன் 2026, 2:40 am IST

தேசிய கராத்தே போட்டியில் பாவூா்சத்திரம் மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா்.

சேலத்தில் நடைபெற்ற 43ஆவது மாநில அளவிலான கராத்தே போட்டியில் தென்காசி மாவட்டம் சாா்பில் பாவூா்சத்திரம் ஜெய்ஹிந்த் கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

இதில் மாணவி யோகதா்ஷினி, சந்தியா ஆகியோா் தங்கப்பதக்கம், ஹன்சிகா வெள்ளிப் பதக்கம், விஷ்ணுராம், ஜெய் ஸ்ரீசன், டாா்வின் எபனேசா் ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா். இதில் தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றவா்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

இதையடுத்து, உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் மாணவி யோக தா்ஷினி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

அவரை தென்காசி மாவட்ட ஸ்போா்ட்ஸ் கராத்தே சங்கம் மற்றும் சோஃபூகாய் கராத்தே பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.