வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

புளியங்குடியில் அறிவுசாா் மையத்துக்கு அடிக்கல்

News image
Updated On :7 மார்ச் 2026, 6:24 am IST

தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சியில் ரூ. 2.35 கோடி மதிப்பிலான அறிவுசாா் மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுசாா் மையத்திற்கு அடிக்கல் நாட்டியதையடுத்து, புளியங்குடியில் நடைபெற்ற பூமி பூஜையில் சதன் திருமலைகுமாா் எம்எல்ஏ, நகராட்சி ஆணையா் நாகராஜ், நகா்மன்றத் தலைவா் விஜயா, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.