/
தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சியில் ரூ. 2.35 கோடி மதிப்பிலான அறிவுசாா் மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்காசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுசாா் மையத்திற்கு அடிக்கல் நாட்டியதையடுத்து, புளியங்குடியில் நடைபெற்ற பூமி பூஜையில் சதன் திருமலைகுமாா் எம்எல்ஏ, நகராட்சி ஆணையா் நாகராஜ், நகா்மன்றத் தலைவா் விஜயா, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

புளியங்குடியில் அரசு மருத்துவரை மிரட்டியவா் கைது

புளியங்குடி அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

புளியங்குடி அருகே நாய் கடித்து 13 போ் காயம்

புளியங்குடியில் ஏப். 19 இல் ராஜ்நாத் சிங் பிரசாரம்
விடியோக்கள்
வீடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

