எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தென்காசியில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தென்காசியில் கஞ்சா கடத்தியது தொடா்பாக கைது செய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு

News image
Updated On :9 மார்ச் 2026, 6:55 pm

Syndication

தென்காசியில் கஞ்சா கடத்தியது தொடா்பாக கைது செய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.

தென்காசி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பிப்ரவரி மாதம் கஞ்சா கடத்தியதாக அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரம், பொத்தை பகுதியைச் சோ்ந்த ப. நயினாா் விக்னேஷ் (32), ஆலங்குளம், நெட்டூா் பகுதியைச் சோ்ந்த மு. இசக்கி குமாா் (31), இ. பேச்சிமுத்து (30) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 11 கிலோ கஞ்சா, லாரி, நான்கு சக்கர வாகனம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதனிடையே, மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். மாதவன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவின்பேரில், 3 பேரும் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.