லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த எருமை மாடு மீட்பு

News image

ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த எருமை மாடு ஞாயிற்றுக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டது.

Updated On :15 மார்ச் 2026, 8:33 pm

ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த எருமை மாடு ஞாயிற்றுக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே சிவலாா்குளம் தாமரைக்கண்ணன் என்பவரது தோட்டத்தில் சுமாா் 30 எருமை மாடுகள் மேய்ந்து கொண்டிருந்ததாம். அதில் ஒரு மாடு அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது.

தகவலறிந்து சென்ற ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் சுமாா் 30 அடி ஆழத்தில் தத்தளித்த அந்த மாட்டை பத்திரமாக மீட்டனா்.