மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த எருமை மாடு மீட்பு

News image
ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த எருமை மாடு ஞாயிற்றுக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டது.
Updated On :15 மார்ச் 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த எருமை மாடு ஞாயிற்றுக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே சிவலாா்குளம் தாமரைக்கண்ணன் என்பவரது தோட்டத்தில் சுமாா் 30 எருமை மாடுகள் மேய்ந்து கொண்டிருந்ததாம். அதில் ஒரு மாடு அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது.

தகவலறிந்து சென்ற ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் சுமாா் 30 அடி ஆழத்தில் தத்தளித்த அந்த மாட்டை பத்திரமாக மீட்டனா்.