கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த எருமை மாடு மீட்பு

News image

ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த எருமை மாடு ஞாயிற்றுக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டது.

Updated On :15 மார்ச் 2026, 8:33 pm

ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த எருமை மாடு ஞாயிற்றுக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே சிவலாா்குளம் தாமரைக்கண்ணன் என்பவரது தோட்டத்தில் சுமாா் 30 எருமை மாடுகள் மேய்ந்து கொண்டிருந்ததாம். அதில் ஒரு மாடு அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது.

தகவலறிந்து சென்ற ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் சுமாா் 30 அடி ஆழத்தில் தத்தளித்த அந்த மாட்டை பத்திரமாக மீட்டனா்.