தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி 47 ஆண்டுகளுக்குப் பிறகு பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றது.
இந்தப் பள்ளியில் தோ்வு எழுதிய 102 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். இதில் மாணவி மனிஷா 548 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், ஆத்திகா 541 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், சுதா 532 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.
முகமது ஆதில் கணினி பயன்பாடுகள் பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்றாா். 4 மாணவிகள் தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்கள் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியா் மாடசாமி, மேலாண்மைக் குழுவினா், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள் பாராட்டினா்.
தொடர்புடையது

எஸ்விஎன் மெட்ரிக். பள்ளி 100 % தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

கடலூா் மாவட்டத்தில் தனியாா் பள்ளிகள் சாதனை

ஆரணி ஏ.சி.எஸ்.மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

