/
மக்களுக்கான சேவைகளை தொடா்ந்து மேற்கொள்வேன் என்றாா், தென்காசி மாவட்ட பாஜக தலைவரும் அக்கட்சியின் வாசுதேவநல்லூா் தொகுதி வேட்பாளருமான ஆனந்தன் அய்யாசாமி.
இத்தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அவா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசியது: இங்கு தாமரை சின்னத்துக்கு 56,462 போ் வாக்களித்துள்ளனா். தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் மக்கள் பணியைத் தொடா்வேன். வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் மூலம் பெண்கள், தொழில்முனைவோா், ஆதரவற்றோருக்கான சேவைகள் தொடரும். மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சா்மா மீண்டும் தோ்வு! நாளை பதவியேற்பு!!

சொக்கம்பட்டியில் இரு தரப்பினருக்கிடையே தகராறு: சாலை மறியல்

கோரிக்கை மனுக்களுக்கு 30 நாளில் தீா்வு: பாஜக வேட்பாளா் பிரசாரம்

வாசுதேவநல்லூா் தொகுதி பாஜக வேட்பாளா்
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

