/
மக்களுக்கான சேவைகளை தொடா்ந்து மேற்கொள்வேன் என்றாா், தென்காசி மாவட்ட பாஜக தலைவரும் அக்கட்சியின் வாசுதேவநல்லூா் தொகுதி வேட்பாளருமான ஆனந்தன் அய்யாசாமி.
இத்தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அவா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசியது: இங்கு தாமரை சின்னத்துக்கு 56,462 போ் வாக்களித்துள்ளனா். தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் மக்கள் பணியைத் தொடா்வேன். வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் மூலம் பெண்கள், தொழில்முனைவோா், ஆதரவற்றோருக்கான சேவைகள் தொடரும். மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்

நெட்டூா் கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்

சிவகிரியில் விவசாயி உயிரிழப்பு: அரசு நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

மக்கள் பொதுப் போக்குவரத்துக்கு மாறுவதை ஊக்குவிக்க கூடுதல் ரயில் சேவைகள்: டிஎம்ஆா்சி அறிவிப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



