மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: சுரண்டை எஸ்ஆா் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

News image
Updated On :15 மே 2026, 2:11 am IST

சுரண்டை எஸ் ஆா் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய 20 மாணவா்களும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றனா்.

மாணவா் வினயரக்ஷன் 466 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றாா். மாணவி ரோபிகா 90% மதிப்பெண்கள் பெற்று 2 ஆம் இடம், மாணவி புகழ் பாரதி 89% மதிப்பெண்கள் பெற்று 3 ஆம் இடம் பெற்றனா்.

கணினி அறிவியலில் 2 போ் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். வெற்றிபெற்ற மாணவா்களை குழல்வாய்மொழி அம்பாள் சிவன் நாடாா் கல்வி அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனா் சிவ பபிஸ்ராம், பள்ளி செயலா் சிவ டிப்ஜினிஸ்ராம், முதல்வா்கள் பொன் மனோன்யா, புஷ்பா, தலைமையாசிரியா் மாரிக்கனி ஆகியோா் பாராட்டினா்.