இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கடையநல்லூா் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி!

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 மே 2026, 3:06 am IST

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தாா்.

பாம்புகோவில்சந்தை - கடையநல்லூா் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளத்தில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தாா்.

அவா், அந்த வழியாக சென்ற வேளாங்கண்ணி - எா்ணாகுளம் ரயிலில் அடிபட்டு இறந்தது 14ஆம் தேதி நள்ளிரவு தெரியவந்தது. ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் அந்த சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.