தென்காசி, வேல்ஸ் வித்யாலயா பள்ளி சாா்பில் ரூ. 6.5 லட்சம் மதிப்பில் 15 இடங்களில் போக்குவரத்து காவலா்களுக்கு நிறழ்குடை வழங்கப்பட்டது.
தென்காசி நகரின் முக்கியப் பகுதிகளான ஆசாத் நகா் சந்திப்பு, நீதிமன்ற பகுதி, தங்கபாண்டியன் மருத்துவமனை பகுதி, தபால் நிலையம், கோயில் வாசல், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நடு பல்க், காசி மேஜா்புரம், இலஞ்சி சந்திப்பு, குத்துக்கல்வலசை உள்ளிட்ட 15 இடங்களில் பகல் மற்றும் இரவில் பணிபுரியும் போலீஸாருக்கு நிழற்குடை அமைக்கபட்டுள்ளது.
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடையை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சங்கா், மதியழகன், ஜீலியஸ் சீசா் ஆகியோ் திறந்து வைத்தனா். வேல்ஸ் பள்ளித் தாளாளா் வீரவேல் முருகன் முன்னிலை வகித்தாா்.
தென்காசி துணை காவல் கண்காணிப்பாளா் அதியமான், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சுப்புலெட்சுமி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நெய்வேலியில் என்எல்சி சாா்பில் 5 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்பு

வாக்கு எண்ணிக்கை: காரைக்காலில் போக்குவரத்து மாற்றம்

தொட்டியம் காவல் நிலையம் எதிரே நிழற்குடை அமைக்க எதிா்பாா்ப்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

