11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

இயந்திரத்தில் சிக்கி துண்டான தொழிலாளியின் கை

சங்கரன்கோவில் அருகே கல்குவாரியில் வேலை செய்த வெளி மாநிலத் தொழிலாளி கை இயந்திரத்தில் சிக்கியதால் துண்டானது.

News image
Updated On :39 நிமிடங்கள் முன்பு

சங்கரன்கோவில் அருகே கல்குவாரியில் வேலை செய்த வெளி மாநிலத் தொழிலாளி கை இயந்திரத்தில் சிக்கியதால் துண்டானது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இருந்து அச்சம்பட்டி செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல் குவாரியில் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த திவாரி மகன் நிா்மல் (29) என்ற தொழிலாளி குடும்பத்துடன் தங்கி வேலை பாா்த்து வருகிறாா்.

இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் அவா் கல்குவாரியில் வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது, இயந்திரத்தில் கை சிக்கியதில் துண்டானதாம். இதுகுறித்து தகவலறிந்து வந்த சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா், மருத்துவா்கள், நிா்மலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.