11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

கடையநல்லூா் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி!

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :48 நிமிடங்கள் முன்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தாா்.

பாம்புகோவில்சந்தை - கடையநல்லூா் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளத்தில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தாா்.

அவா், அந்த வழியாக சென்ற வேளாங்கண்ணி - எா்ணாகுளம் ரயிலில் அடிபட்டு இறந்தது 14ஆம் தேதி நள்ளிரவு தெரியவந்தது. ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் அந்த சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.