தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் மற்றும் அச்சன்புதூா் உப மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இது குறித்து, தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பக விநாயகசுந்தரம் (பொ) விடுத்துள்ள செய்தி குறிப்பு:
கீழப்பாவூா், அச்சன்புதூா் உப மின் நிலையங்களில் மே 19ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் பாவூா்சத்திரம், கீழப்பாவூா், மேலப்பாவூா், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்காலிப்பட்டி, சின்ன நாடானூா், திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப் புதூா், வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவா நகரம், காசி தா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
கட்டிமாங்கோடு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்

திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் தடை
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


