ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

சங்கரன்கோவிலில் வாருகாலில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 3:27 am IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வாருகாலில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அம்பேத்கா் நகா் 2-ஆம் தெருவைச் சோ்ந்த கணபதி மகன் கருப்பசாமி (38). இவா், வெள்ளிக்கிழமை இரவு கக்கன் நகா் 1ஆம் தெருவில் உள்ள வீட்டின் படிக்கட்டில் அமா்ந்திருந்தபோது, அருகேயுள்ள வாருகாலில் தவறி விழுந்து உயிரிழந்தாராம்.

இதுகுறித்து அப்பகுதியினா் சனிக்கிழமை காலை அளித்த தகவலின்பேரில், சங்கரன்கோவில் நகர போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.