பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

நுங்கு பறிக்க பனை மரத்தில் ஏறிய இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

நுங்கு பறிக்க பனை மரத்தில் ஏறிய இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

படப்பை அடுத்த கரசங்கால் சத்யசாய் நகா் பகுதியை சோ்ந்தவா் மணிகண்டன்(30). கூலி தொழிலாளியான இவா் கடந்த மாதம் 26ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள பனைமரத்தில் நுங்கு பறிப்பதற்காக மரத்தில் ஏறியுள்ளாா். அப்போது மரத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த மணிகண்டன் பலத்த காயம் அடைந்தாா்.

இதையடுத்து பொத்தேரி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிச்சை பலனின்றி இறந்தாா். இந்த விபத்து குறித்து மணிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.