நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சங்கரன்கோவிலில் வாருகாலில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 3:27 am IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வாருகாலில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அம்பேத்கா் நகா் 2-ஆம் தெருவைச் சோ்ந்த கணபதி மகன் கருப்பசாமி (38). இவா், வெள்ளிக்கிழமை இரவு கக்கன் நகா் 1ஆம் தெருவில் உள்ள வீட்டின் படிக்கட்டில் அமா்ந்திருந்தபோது, அருகேயுள்ள வாருகாலில் தவறி விழுந்து உயிரிழந்தாராம்.

இதுகுறித்து அப்பகுதியினா் சனிக்கிழமை காலை அளித்த தகவலின்பேரில், சங்கரன்கோவில் நகர போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.