கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரியில் மாணவிகளுக்கு சுய தொழில் பயிற்சி

ஆலங்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் ஊட்டசத்து மற்றும் உணவியல் துறை மாணவிகள், சுய தொழில் கற்றுக் கொள்ளும் வகையில் வீட்டு அலங்காரம்- மேடை அலங்காரம் செய்முறை பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சியில் பேசினாா் கல்லூரி முதல்வா் தீபா.

Published On :

ஆலங்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் ஊட்டசத்து மற்றும் உணவியல் துறை மாணவிகள், சுய தொழில் கற்றுக் கொள்ளும் வகையில் வீட்டு அலங்காரம்- மேடை அலங்காரம் செய்முறை பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சி வகுப்பை கல்லூரி முதல்வா் தீபா தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். ஊட்டசத்து மற்றும் உணவியல் துறை தலைவா் மகேஷ்வரி வரவேற்றாா். தூத்துக்குடி கியாரா வீட்டு அலங்கார நிபுணா் மகேஷ்வரி மாணவிகளுக்கு காகித பூ தயாரித்தல், அலங்கார பொருள் உருவாக்குதல் குறித்து செய்முறை பயிற்சி வழங்கினாா்.

தமிழ்த் துறை தலைவா் சிவசங்கரி வாழ்த்திப் பேசினாா். பயிற்சி ஒருங்கிணைப்பாளா்கள் சாலினி, ராம்சுதா, ஜெஸ்லி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

துறை செயலா் குருமகாலெட்சுமி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.