கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

பராமரிப்பு பணிகள் லோயா்கேம்ப்பில் இன்று மின் தடை

தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்க் கிழமை (இன்று) மின்சாரம் தடைசெய்யப்படுகிறது.

Updated On :5 ஜனவரி 2021, 2:27 am IST

தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்க் கிழமை (இன்று) மின்சாரம் தடைசெய்யப்படுகிறது.

தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி மின் தடை செய்யப்படுகிறது.இதுபற்றி சின்னமனூா் செயற்பொறியாளா் ரமேஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது . இதனால் காலை 9.45 மணி முதல் மாலை 4 .45 மணி வரை மின் தடை ஆங்கூா்பாளையம் , குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி , சுருளிபட்டி , நாராயணதேவன்பட்டி , லோயா் கேம்ப் , மேல்மணலாா் , கீழ் மணலாா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மின் தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.