முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருவதால், அணைக்குள் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
முல்லைப்பெரியாறு அணையில் கடந்த சில நாள்களாக மழை பெய்யவில்லை. இதனால் ஜன. 4 ல் அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு 419 கன அடியாக இருந்தது. அதன் பிறகு பரவலாக மழை பெய்தது. இதன் எதிரொலியாக, வியாழக்கிழமை அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 1385 கனஅடியாகவும், வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1054 கன அடியாகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை அணை நிலவரம், 120.55 அடி உயரமாகவும், நீர் இருப்பு 2,737 மில்லியன் கனஅடியாகவும், நீர்வரத்து 1,064 கனஅடியாகவும், வெளியேற்றம் விநாடிக்கு 700 கனஅடியாகவும் இருந்தது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் 700 கனஅடி தண்ணீர் மூலம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார நிலையத்தில், உள்ள இரண்டு மின்னாக்கிகள் மூலம் தலா, 41, 29 மெகாவாட் என 70 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரினிடாட் டொபேகோ நாட்டு பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

வாசுதேவநல்லூா் அருகே நாய் கடித்து 6 போ் காயம்
கரண்டிகளையும் சாப்பிடலாம்!
29 கி.மீ. கடல் நீச்சல்...
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

