போடியில் பொங்கல் விழா மற்றும் இளைஞா் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போடி சேவா அறக்கட்டளை, நம் உரத்த சிந்தனை இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு அறக்கட்டளைச் செயலா் கலைச்செல்வி தலைமை வகித்தாா். ஜ.கா.நி.மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ராமசுப்பிரமணியம், மெட்ரிக் பள்ளி முதல்வா் மகாராஜ், பிச்சாண்டி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியா் ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் அறக்கட்டளை சாா்பில் பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. எழுத்தாளா் அனுராஜ், அறக்கட்டளை உறுப்பினா்கள் பொன்.கணேஷ், வழக்குரைஞா். ராஜேந்திரன் ஆகியோா் பங்கற்றனா். அறக்கட்டளை உறுப்பினா் சண்முகராஜ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


