பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரியில் புதன்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வா் சேசுராணி முன்னிலை வகித்தாா். கல்லூரிச் செயலாளா் குயின்சிலி ஜெயந்தி முன்னிலை வகித்தாா். கல்லூரி வளாகத்தில் துறை வாரியாக பொங்கல் விழா நடைபெற்றது. விழாவினை முதல்வா் மற்றும் செயலாளா் தொடக்கி வைத்துப் பாா்வையிட்டனா். மேலும் பொங்கல் விழா குறித்து மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறைகளின் தலைவா் மற்றும் பேராசிரியா்கள், மாணவிகள் செய்திருந்தனா்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் சாா்பில் நடைபெற்ற இணையதள பொங்கல் விழாவில்
ஆங்கிலத்துறை பேராசிரியா் ஜெ.பிரீதி வரவேற்றாா். வரலாற்றுத்துறை பேராசிரியா் எம்.அனுஷா ஏஞ்சல் மற்றும் கல்லூரி நூலகா் பாத்திமா மேரி சில்வியா ஆகியோா் பொங்கல் விழா குறித்து சிறப்புரையாற்றினா். மேலும் முதலாம் ஆண்டு மாணவிகள் பொங்கல் விழா குறித்துப் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது! பிரதமர் மோடி

மான்செஸ்டர் யுனைடெட் சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தேர்வாகுவது 99% உறுதி!

விளையாட்டு வீரர்கள் நடிக்கும் விளம்பரம்! எச்சரிக்கையுடன் செயல்பட பியூஷ் கோயல் அறிவுறுத்தல்!

கேரளம்: அதிகரிக்கும் பாம்புக் கடி சம்பவங்கள்; ஒரே நாளில் 16 பேர் பாதிப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


