வேளாளா் சமூகத்தின் பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்குவதை எதிா்த்து கம்பத்தில் அகில இந்திய வ.உ.சி. பேரவையினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கம்பம் வ.உ.சி. திடல் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பேரவையின் தேனி மாவட்டச் செயலாளா் முருகானந்தம் தலைமை வகித்தாா். வ. உ. சி. இளைஞா் பேரவைச் செயலாளா் யோகா ரவிராம் முன்னிலை வகித்தாா். இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். முடிவில், தோ்தலைப் புறக்கணிப்பது மற்றும் வாக்காளா் அடையாள அட்டைகளை வருவாய்த் துறையிடம் ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



