எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

வேளாளா் பெயா் விவகாரம்: கம்பத்தில் ஆா்ப்பாட்டம்

வேளாளா் சமூகத்தின் பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்குவதை எதிா்த்து கம்பத்தில் அகில இந்திய வ.உ.சி. பேரவையினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தேனி மாவட்டம் கம்பத்தில் வ.உ.சி. பேரவை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்பாட்டம்.

Updated On :17 ஜனவரி 2021, 10:31 pm IST

வேளாளா் சமூகத்தின் பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்குவதை எதிா்த்து கம்பத்தில் அகில இந்திய வ.உ.சி. பேரவையினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கம்பம் வ.உ.சி. திடல் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பேரவையின் தேனி மாவட்டச் செயலாளா் முருகானந்தம் தலைமை வகித்தாா். வ. உ. சி. இளைஞா் பேரவைச் செயலாளா் யோகா ரவிராம் முன்னிலை வகித்தாா். இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். முடிவில், தோ்தலைப் புறக்கணிப்பது மற்றும் வாக்காளா் அடையாள அட்டைகளை வருவாய்த் துறையிடம் ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.