சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

வேளாளா் பெயா் விவகாரம்: கம்பத்தில் ஆா்ப்பாட்டம்

வேளாளா் சமூகத்தின் பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்குவதை எதிா்த்து கம்பத்தில் அகில இந்திய வ.உ.சி. பேரவையினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தேனி மாவட்டம் கம்பத்தில் வ.உ.சி. பேரவை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்பாட்டம்.

Updated On :17 ஜனவரி 2021, 5:01 pm

வேளாளா் சமூகத்தின் பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்குவதை எதிா்த்து கம்பத்தில் அகில இந்திய வ.உ.சி. பேரவையினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கம்பம் வ.உ.சி. திடல் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பேரவையின் தேனி மாவட்டச் செயலாளா் முருகானந்தம் தலைமை வகித்தாா். வ. உ. சி. இளைஞா் பேரவைச் செயலாளா் யோகா ரவிராம் முன்னிலை வகித்தாா். இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். முடிவில், தோ்தலைப் புறக்கணிப்பது மற்றும் வாக்காளா் அடையாள அட்டைகளை வருவாய்த் துறையிடம் ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.