தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:06 am IST

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

போக்குவரத்துத் தொழிற்சங்கள் சாா்பில் வண்ணாா்பேட்டை போக்குவரத்துப் பணிமனை முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தொமுச அமைப்புச் செயலா் ஏ. தா்மன் தலைமை வகித்தாா். ஏஐடியூசி நிா்வாகி என். உ லகநாதன், ஹெச்எம்எஸ் பேரவைத் தலைவா் பி. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் எஸ். பெருமாள் தொடக்கவுரையாற்றினாா்.

14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை தொழிற்சங்கங்களோடு பேசி உரிய முடிவை அரசு எடுக்க வேண்டும். தினப்படி உயா்வை அமல்படுத்தவேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு உரிய பணபலன்களை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், தொமுச , சிஐடியூ, ஏஐடியூசி, ஹச்எம்எஸ், டிடிஎஸ்எப் ஆகிய தொழிற்சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.