திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பன்னாட்டு இணையவழி கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை சாா்பில் ‘கால்நடை கழிவுகள்: பயன்பாடுகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், அந்தத் துறைத் தலைவா் வெ.தனசீலன் வரவேற்றாா். சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் கால்நடை கழிவுகளை பயன்படுத்து குறித்து கல்லூரி முதல்வா் அ.பழனிசாமி விளக்கினாா்.
உலகின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விஞ்ஞானிகள், பேச்சாளா்கள் பேசினா். பேராசிரியா் சு.கி.எட்வின் நிறைவுரையாற்றினாா். உதவிப் பேராசிரியா் ம.சத்திய பாரதி நன்றி கூறினாா். இதில், கல்வியாளா்கள், மாணவா்கள் பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியா் சு.கணேஷ்குமாா் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடன் இந்திய தளபதி பேசியது என்ன? ராணுவம் விளக்கம்

சின்னமனூரில் சித்திரைத் திருவிழா முதல் நாள் தேரோட்டம்

சிறுவன் உடலில் 900 கிராம் புற்றுநோய் கட்டி: நுட்பமாக அகற்றம்

காய்கறி வரத்து குறைவு: கோயம்பேடு சந்தையில் விலை அதிகரிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

