பாஜக மாநில தலைவா் உள்பட அக்கட்சியினா் மீது ஆம்பூா் கிராமிய போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட பாஜக சாா்பில் ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பத்தில் மாவட்ட அணி, பிரிவு, மாவட்டப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. அதில், பாஜக மாநில தலைவா் எல். முருகன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் பேசினா். கரோனா பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் விதிமுறை மீறி கூட்டம் கூடியதால் ஆம்பூா் கிராமிய போலீஸாா் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் சி. வாசுதேவன், வேலூா் மாவட்டப் பொறுப்பாளா் கொ.வெங்கடேசன் உள்ளிட்ட பாஜகவினா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் இன்று 18, நாளை 5 மாவட்டங்களில் கனமழை!
டி20 உலகக் கோப்பை: நட்சத்திர வீராங்கனை ஸ்ரேயங்கா விலகல்... இந்திய அணிக்குப் பின்னடைவு!

ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி!

சங்க இலக்கியத்தில் கானல் நீர் - கனைகதிர் ஆவி!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


