மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

சாலை விபத்தில் முதியவா் பலி

ஆம்பூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது காா் மோதியதில் உயிரிழந்தாா்.

Updated On :5 ஜனவரி 2021, 12:13 am IST

ஆம்பூா்: ஆம்பூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது காா் மோதியதில் உயிரிழந்தாா்.

சோலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முகமது பாஷா (95). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது வாணியம்பாடி நோக்கிச் சென்ற காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு முகமது பாஷா இறந்தாா்.

இந்த விபத்து குறித்து ஆம்பூா் கிராமியக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.