தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

ஆலங்காயம் ஏரியில் மீன் பிடித்தல், புளிய மர மகசூல் ஏலம்

ஆலங்காயம் சிறப்புநிலை பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமை மற்றும் புளியமர மகசூலுக்கான ஏலம் பேரூராட்சி

Updated On :9 ஜனவரி 2021, 8:10 am IST

ஆலங்காயம் சிறப்புநிலை பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமை மற்றும் புளியமர மகசூலுக்கான ஏலம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் செ.கணேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஏலத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில், வண்ணான் ஏரி-நெடிமீயூா், கோமுட்டேரி, விட்டலப்பன், நாய்க்கனேரி, பங்கூா் புதுக்குட்டை ஏரி, முனிசெட்டி ஆகிய 8 ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமைகளை ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 950-க்கும், சாலையோர புளிய மர மகசூல் ஆண்டுக் குத்தகைக்கு ரூ. 15,650 என மொத்தம் ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 600-க்கு ஏலம் எடுத்தனா்.

ஏல நிகழ்வில், பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.