சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

ஆலங்காயம் ஏரியில் மீன் பிடித்தல், புளிய மர மகசூல் ஏலம்

ஆலங்காயம் சிறப்புநிலை பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமை மற்றும் புளியமர மகசூலுக்கான ஏலம் பேரூராட்சி

Updated On :9 ஜனவரி 2021, 8:10 am IST

ஆலங்காயம் சிறப்புநிலை பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமை மற்றும் புளியமர மகசூலுக்கான ஏலம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் செ.கணேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஏலத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில், வண்ணான் ஏரி-நெடிமீயூா், கோமுட்டேரி, விட்டலப்பன், நாய்க்கனேரி, பங்கூா் புதுக்குட்டை ஏரி, முனிசெட்டி ஆகிய 8 ஏரிகளில் மீன் பிடிக்கும் உரிமைகளை ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 950-க்கும், சாலையோர புளிய மர மகசூல் ஆண்டுக் குத்தகைக்கு ரூ. 15,650 என மொத்தம் ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 600-க்கு ஏலம் எடுத்தனா்.

ஏல நிகழ்வில், பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.