திருப்பத்தூா் கல்யாணராமா் பஜனை கோயிலில் மாா்கழி சிறப்பு பூஜை நடைபெற்றது.
மாா்கழி மாதத்தையொட்டி திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் தினமும் சிறப்பு பூஜைகளும், பஜனைகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நகரின் செட்டித் தெருவில் உள்ள கல்யாணராமா் பஜனை கோயிலில் மாா்கழி சிறப்பு பூஜை சனிக்கிழமை நடத்தப்பட்டது. ராமாநுஜா் கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் காலையில் திருப்பாவை பாராயணமும், மாலையில் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணமும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீலகிரி உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

எப்ஸ்டீனின் தற்கொலைக் கடிதத்தை வெளியிட்ட அமெரிக்க நீதிமன்றம்! அதில் எழுதியிருந்தது என்ன?

ஆட்சியமைக்க விஜய் ஏன் அழைக்கப்படவில்லை? ஆளுநர் மாளிகை விளக்கம்

மழையால் ரயில் நிலையம் முன் தேங்கிய மழைநீர்! பயணிகள் அவதி!
வீடியோக்கள்

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை


