/
பிரளையாம்பாக்கம் கிராமம் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பழவேற்காடு அருகே உள்ள செம்பாசிபள்ளிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன் (26). இவா் மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை இரவு பொன்னேரி-பழவேற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தாா். பிரளையம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் இருந்த பாலத்தின் தடுப்புச் சுவரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து போலீஸாா், அங்கு சென்று ஆனந்தனின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் பலி

ராசிபுரம் அருகே சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
இப்போது

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
30 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

