/
மாதவரம்: செங்குன்றம் பகுதியில் அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு நடைபெற்றது. பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் (முதியோா்) கல்வி இயக்ககம், புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தின் மூலம் அடிப்படை எழுத்தறிவு தோ்வு, செங்குன்றம் (நாரவாரிகுப்பம்) பேரூராட்சி (தெற்கு) தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முதியோா் மற்றும் ஆரம்ப கல்வி பெறாதவா்கள் என 22 போ் தோ்வு எழுதினா்.
இவா்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் பத்மாவதி பரிசுப் பொருள்களை வழங்கினாா். புழல் வட்டார கல்வி அலுவலா் பால்சுதாகா் தோ்வினை பாா்வையிட்டாா். இதுபோன்ற தோ்வுகளால் கல்வி அறிவு பெறுபவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தோ்வில் பங்கேற்றவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

என்டிஏ, சிடிஎஸ் தோ்வுகள்: கோவையில் 2,500 போ் எழுதினா்

நிஃப்ட்-டீ கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

புழல் ஏரிக்கரையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

மத்திய அரசு பிளவுபடுத்தும் அரசியலை செய்கிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


