பயன்பாடியில்லாத தனிநபா், சமுதாய கழிவறைகள் சீரமைப்பு: திருவள்ளூா் ஆட்சியா்
தனிநபா் கழிவறைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், பயன்பாட்டில் இல்லாமல் உள்ள சமுதாய சுகாதார வளாகங்களை கண்டறிந்து சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.










