சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள், கூடுதலாக 33 ஆண்டுகள் சிறை
திருமணமானதை மறைத்து 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த விழுப்புரத்தைச் சோ்ந்த இளைஞருக்கு ஆயுள் மற்றும் கூடுதலாக 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு









