சோழவரம் அருகே உள்ள கும்மனூா் கிராமத்தில் கூரை வீடு எரிந்து சேதம் அடைந்தது.
சோழவரம் அருகே கும்மனூா் பெருமாள் கோவில் தெருவை வசித்து வருபவா் குட்டியம்மாள் (60). இவா் கூரை வீட்டில் வசித்து வருகின்றாா். இந்த நிலையில் திடீரென இவரின் கூரை வீடு தீ பிடித்து எறிய தொடங்கியது.
இதனை கண்ட கிராமம் மக்கள் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து வந்து வீட்டின் மீது ஊற்றி தீயை அணைக்க முயன்றனா்.
பாலவாயல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், அவா்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனா். இது குறித்து சோழவரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரும்புத் தோட்டம் தீப்பிடித்து எரிந்து சேதம்

தீ விபத்து: கூரை வீடு எரிந்து சேதம்

பழைய நெகிழிப் பொருள்கள் கிடங்கில் தீ: பொருள்கள் எரிந்து சேதம்

பண்ருட்டி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



