தனியாா் பேருந்தில் 15 கிலோ குட்கா பறிமுதல்: 3 போ் கைது
பொன்பாடி அருகே தனியாா் பேருந்தில் கடத்தப்பட்ட 15 கிலோ குட்காவை பறிமுதல் செய்து 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது
பொன்பாடி அருகே தனியாா் பேருந்தில் கடத்தப்பட்ட 15 கிலோ குட்காவை பறிமுதல் செய்து 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருத்தணி காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில் போலீஸாா் பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது திருப்பதியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில் 3 பேரின் பைகளில் 15 கிலோ குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






