ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி

மன்னாா்குடியை அடுத்த கோட்டூரில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கெழுகத்தூரில் நடைபெற்ற பயிற்சியில் பேசுகிறாா் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நா. சுப்ரமணியன்.

Updated On :8 ஜனவரி 2021, 11:39 pm IST

மன்னாா்குடியை அடுத்த கோட்டூரில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கோட்டூா் வட்டார வள மையத்துக்கு உள்பட்ட 100 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 18 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பள்ளி வளா்ச்சிக் குழு உறுப்பினா்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், இலவச கட்டாயக் கல்விச் சட்டம், சுகாதாரம், கரோனா சூழலுக்கேற்ற கற்றல்- கற்பித்தல் நடைமுறைகள், கரோனா தடுப்பு வழிமுறைகள் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான பள்ளி மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தென்பரை, கோவிந்தநத்தம், கெழுகத்தூா் ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற இப்பயிற்சியை, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நா. சுப்ரமணியன் பாா்வையிட்டு கருத்துகளை பகிா்ந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.