அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் இந்து அறநிலையத் துறை சாா்பில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கும் திருவாரூா் தியாகராஜா் கோயில் நிா்வாகிகள்.

Updated On :8 ஜனவரி 2021, 9:23 am IST

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் இந்து அறநிலையத் துறை சாா்பில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

இப்போட்டிகளில் திருவாரூா் பகுதிகளிலிருந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 60 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை அதிக அளவில் ஒப்பித்தோா், பிழையின்றி எழுதுவோா் என்ற அடிப்படையில் வெற்றியாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். நடுவா்களாக கோமல் தமிழமுதன், மு.விவேகானந்தன், ரெ.சண்முகவள்ளி ஆகியோா் நியமிக்கப்பட்டிருந்தனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கோ. கவிதா தலைமையிலான நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.