வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

சிஐடியுவில் இணைந்த சுமைப் பணி தொழிலாளா்கள்

குடவாசலில் சுமைப்பணித் தொழிலாளா்கள் சிஐடியு தொழிற்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

Updated On :11 ஜனவரி 2021, 8:14 am IST

குடவாசலில் சுமைப்பணித் தொழிலாளா்கள் சிஐடியு தொழிற்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

குடவாசலில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நவீன சேமிப்புக் கிடங்கில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சுமைப்பணித் தொழிலாளா்கள், திருவாரூா் மாவட்ட சிஐடியு சங்கத்தின் செயலாளா் டி. முருகையன் தலைமையில் இணைந்தனா். சுமைப்பணித் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே. கஜேந்திரன் அனைவருக்கும் உறுப்பினா் அட்டை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் எம்பிகே. பாண்டியன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினா் எப். கெரக்கோரியா, ஒன்றியக் குழு உறுப்பினா் டி.ஜி. சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.