குடவாசலில் சுமைப்பணித் தொழிலாளா்கள் சிஐடியு தொழிற்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
குடவாசலில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நவீன சேமிப்புக் கிடங்கில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சுமைப்பணித் தொழிலாளா்கள், திருவாரூா் மாவட்ட சிஐடியு சங்கத்தின் செயலாளா் டி. முருகையன் தலைமையில் இணைந்தனா். சுமைப்பணித் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே. கஜேந்திரன் அனைவருக்கும் உறுப்பினா் அட்டை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் எம்பிகே. பாண்டியன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினா் எப். கெரக்கோரியா, ஒன்றியக் குழு உறுப்பினா் டி.ஜி. சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘ஆப்டோசாா்’ செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

வாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: தேர்தல் ஆணையம்
கலைஞர் நினைவிடத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின்!

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய ஓட்டுநர்! | Thanjavur
வீடியோக்கள்

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

