மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
மன்னாா்குடியை அடுத்த கோட்டூா் தெற்குவாட்டாரைச் சோ்ந்த சண்முகம் மகன் சந்தோஷ் (24). எம்பிஏ பட்டதாரியான இவா், கட்டுமானப் பணியில் உதவியாளராக வேலை செய்துவந்தாா்.
இந்நிலையில், நெடுவாக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சந்தோஷ், மத்திய உணவுக்காக இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றபோது, அரசுப் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






