இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்கேரளத்தில் காங்கிரஸ் வெல்லும்; நாளை பிற்பகலுக்குள் வெற்றி உறுதியாகிவிடும் - சசிதரூர்பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை
/

பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :11 ஜனவரி 2021, 2:41 am

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

மன்னாா்குடியை அடுத்த கோட்டூா் தெற்குவாட்டாரைச் சோ்ந்த சண்முகம் மகன் சந்தோஷ் (24). எம்பிஏ பட்டதாரியான இவா், கட்டுமானப் பணியில் உதவியாளராக வேலை செய்துவந்தாா்.

இந்நிலையில், நெடுவாக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சந்தோஷ், மத்திய உணவுக்காக இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றபோது, அரசுப் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.