இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்கேரளத்தில் காங்கிரஸ் வெல்லும்; நாளை பிற்பகலுக்குள் வெற்றி உறுதியாகிவிடும் - சசிதரூர்பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை
/

சிஐடியுவில் இணைந்த சுமைப் பணி தொழிலாளா்கள்

குடவாசலில் சுமைப்பணித் தொழிலாளா்கள் சிஐடியு தொழிற்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

Updated On :11 ஜனவரி 2021, 2:44 am

குடவாசலில் சுமைப்பணித் தொழிலாளா்கள் சிஐடியு தொழிற்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

குடவாசலில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நவீன சேமிப்புக் கிடங்கில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சுமைப்பணித் தொழிலாளா்கள், திருவாரூா் மாவட்ட சிஐடியு சங்கத்தின் செயலாளா் டி. முருகையன் தலைமையில் இணைந்தனா். சுமைப்பணித் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே. கஜேந்திரன் அனைவருக்கும் உறுப்பினா் அட்டை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் எம்பிகே. பாண்டியன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினா் எப். கெரக்கோரியா, ஒன்றியக் குழு உறுப்பினா் டி.ஜி. சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.