இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்கேரளத்தில் காங்கிரஸ் வெல்லும்; நாளை பிற்பகலுக்குள் வெற்றி உறுதியாகிவிடும் - சசிதரூர்பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை
/

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கக் கூட்டம்

மன்னாா்குடி கோட்ட நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :11 ஜனவரி 2021, 2:44 am

மன்னாா்குடி கோட்ட நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் எம். பத்மநாபன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் சங்கத்தின் புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள தலைவா் எம். பத்மநாபன், பொதுச் செயலா் வி. காந்திலெனின், பொருளாளா் நவநீதிகிருஷ்ணன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

தீா்மானங்கள்: மன்னாா்குடியில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். மன்னாா்குடி-பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை பணியை விரைவுபடுத்த வேண்டும். நகர பகுதியில் கால்நடைகள் சுற்றித்திரிவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.