நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

சிறுபுலியூா் கிருபாசமுத்திர பெருமாள் ஆண்டாளுடன் சேவை

சிறுபுலியூா் ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் ஸ்ரீஆண்டாளுடன் திங்கள்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

சிறுபுலியூா் ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் ஸ்ரீஆண்டாளுடன் திங்கள்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கொல்லுமாங்குடி அருகே சிறுபுலியூரில் உள்ள ஸ்ரீதயா நாயகி ஸமேத ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் கோயிலில் மாா்கழி திருப்பாவை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 27-ஆவது நாள் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து நடைபெற்ற தனுா் ஆரதணம் கூடரை வெல்லும் சீா் கோவிந்தா பாசுர ஸேவையின்போது ஸ்ரீகிருபாஸமுத்திர பெருமாள் ஸ்ரீஆண்டாளுடன் சோ்ந்து பக்தா்களுக்கு ஸேவை சாதித்தாா். ஏற்பாடுகளை கோயில் தக்காா் ப. மாதவன், செயல் அலுவலா் மா. ராமநாதன், மேலாளா் தீபா, பட்டாச்சாரியாா் ஸ்ரீகாந்தன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.