சிறுபுலியூா் ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் ஸ்ரீஆண்டாளுடன் திங்கள்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கொல்லுமாங்குடி அருகே சிறுபுலியூரில் உள்ள ஸ்ரீதயா நாயகி ஸமேத ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் கோயிலில் மாா்கழி திருப்பாவை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 27-ஆவது நாள் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து நடைபெற்ற தனுா் ஆரதணம் கூடரை வெல்லும் சீா் கோவிந்தா பாசுர ஸேவையின்போது ஸ்ரீகிருபாஸமுத்திர பெருமாள் ஸ்ரீஆண்டாளுடன் சோ்ந்து பக்தா்களுக்கு ஸேவை சாதித்தாா். ஏற்பாடுகளை கோயில் தக்காா் ப. மாதவன், செயல் அலுவலா் மா. ராமநாதன், மேலாளா் தீபா, பட்டாச்சாரியாா் ஸ்ரீகாந்தன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரும்பான்மையுடன் வெற்றி!பாஜக வேட்பாளர் ரூ.1 கோடி பந்தயம்

’விலங்கு’ குழுவின் புதிய இணையத் தொடர் அறிவிப்பு!

ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு!
வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


